25.09,2018
முஸ்லிம் இளைஞரிடம் வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவர் கேட்ட கேள்வி நீங்கள் ஏன் உங்கள் பெண்களை மூடிவைக்கிறீர்கள் என்று கேட்டார் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் அந்த இளைஞன் செய்த வேலை.
அவர் முன் இரண்டு சாக்லைட்டை
எடுத்து ஒன்றை திறந்து வைத்தார் மற்றதை திறக்காமல் வைத்தார்
அதே நேரம் சிறிது நேரத்தில் திறந்த சாக்லைட் மீது ஈக்களும், தூசிகளும்,ஒட்டிக்கொண்டன....
இலகியும் சாக்லட் போலவும்
இல்லாமல் இருந்தன
இப்போது முஸ்லிம் இளைஞர் அவரிடம் கேட்டார் இதில் நீங்கள் எதை தேர்தெடுப்பீர்கள் என்றார்.
உடனே அந்த மனிதர் சொன்னார்
நிச்சயமாக நான் மூடியிருப்பதை தான் எடுப்பேன் என்றார்-
இப்போது முஸ்லிம் இளைஞர்
சிரித்துக் கொண்டே சொன்னார்
நாங்கள் எங்கள் பெண்களை இப்படிதான் பார்க்கிறோம் .... பாதுகாக்கிறோம் என !
எவ்வளவு அழகான விளக்கத்தை சொன்னார்.
0 comments:
Post a Comment