(படங்கள்)
01.10.2018
ஒக்டோபர் முதலாம் திகதி
சர்வதேச சிறுவர் தினம் நாடு முழுவதிலுமுள்ள பாடசாலைகளில்
கொண்டாடப்பட்டு வருகின்றன
இதேவேளை இறக்காமம் ரோயல் கல்லூரியில் சிறுவர் தின நிகழ்வும் ஊர்வலமும் இன்று 01
இக் கல்லூரியின் அதிபர்
ஐனுல் றிபாயா நசீர் அவர்களின் தலைமையில் நடை பெருகின்றது இந் நிகழ்வில் கலந்துகொண்ட இறக்காாமம் கோட்டக்கல்வி அதிகாரி யூ.எல். மஃமுது லெவ்வை அதிதியாக கலந்துகொண்டு இந்நிகழ்வை சிறப்பித்ததோடு ஏனைைய அரச அதிகாரிகளும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
இத்தினத்தில் சிறுவர்களின் உரிமை,பாதுகாப்பு, நலன்கள் பற்றி பேரூரைகளும், நடைபவணிகளும். நிகழ்ச்சிகளும் விழிப்புணர்வுகளும் நாடுபூராகவும் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment