Sunday, September 30, 2018

சிறுவர்களினது பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதியின் கருத்து..


01.10.2018

சகல சிறுவர்களினதும் பாதுகாப்பான வாழ்க்கைக்கு மேலும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.

இன்று சிறுவர் தினத்தினை முன்னிட்டு ஜனாதிபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment