01.10.2018
சகல சிறுவர்களினதும் பாதுகாப்பான வாழ்க்கைக்கு மேலும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.
இன்று சிறுவர் தினத்தினை முன்னிட்டு ஜனாதிபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment