Wednesday, September 19, 2018

டிசம்பவர் வரை எரிபொருள் விலை குறைக்கப்பட மாட்டாது ..


  September 19, 2018

எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை, நாட்டில்  எரிபொருள் ​விலை குறைப்பு மேற்கொள்ளப்பட மாட்டாதெனவும், உலக சந்தையில் எரிபொருள் விலை ஏற்றத்துக்கு அமைய, விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படுமெனவும், அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிக்கும் வாராந்த ​ செய்தியாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19), இடம்பெற்றபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2014 ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது இன்று கேஸ் விலை குறைவாகவே உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment