25.09.2018
சைட்டம் நிறுவனத்தின் கல்வி பயின்ற மாணவியொருவருக்கு இலங்கை மருத்துவ சபையில் பதிவை பெற்றுக்கொள்வதாக உயர்நீதிமன்றத்தில் பெற்றுக்கொடுத்த தீர்ப்புக்கும் இதற்கு முன்னர் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட சைட்டத்தை ரத்துச் செய்யும் சட்டத்திற்கும் இடையில் முரண்பாடு காணப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி குறித்த வழக்கின் தீர்ப்பின் பின்னர் இலங்கை மருத்துவ சபையில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
0 comments:
Post a Comment