Thursday, September 27, 2018

DIG நாலக டி சில்வா அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் பிரசன்னம்

September 28, 2018

பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் சற்று முன்னர் பிரசன்னமாகியுள்ளார்.

ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பாது­காப்புச் செயலாளர் கோத்­தபாய ராஜ­பக்ஷ ஆகி­யோரைக் கொலை செய்ய சதி செய்யும் விதமாக பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா தொலை­பே­சியில் கலந்­து­ரை­யா­டி­ய­தாகக் கூறப்­படும் விடயம் தொடர்பில் குரல் பதிவு செய்வதற்காகவே திணைக்களத்தில் பிரசன்னமாகியுள்ளார்.

DailyCeylon


0 comments:

Post a Comment