Thursday, September 20, 2018

ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம்

20.09.2018

பௌத்த கோட்பாடுகளையும், போதனைகளையும் பாதுகாக்குமாறு ஜனாதிபதிக்கு மல்வத்தை மற்றும் அஸ்கிரிய மகாநாயக்கர்கள் வலியுறுத்தல் விடுத்துள்ளனர்.

இதுதொடர்பான கடிதம் ஒன்று அவர்களால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பௌத்த மதத்துக்கு எதிராகவும், பௌத்த மதக் கோட்பாடுகளின் அர்த்தங்களை திரிபுப்படுத்தும் வகையானதுமான செயற்பாடுகள் சிலத்தரப்பினரால் நிகழத்தப்படுகின்றன.

அவ்வாறான நடவடிக்கைகளை கட்டுப்படுத்துமாறும் பௌத்த மஹாநாயக்கர்கள் கோரியுள்ளனர்.

0 comments:

Post a Comment