26.09.2018
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் தலைவரை தெரிவு செய்யும் அதிகாரத்தை மஹா சங்கத்தினரிடம் அளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுகத்த தேரர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment