Wednesday, January 2, 2019

போலி சான்றிதழ்களை சமர்ப்பித்து இராணுவம் மற்றும் விமானப்படையில் சேர்ந்த குற்றத்தில் நாமல் குமார மீது மீது விசாரணை.

January 02, 2019

போலி சான்றிதழ்களை சமர்ப்பித்து இலங்கை விமானப்படை மற்றும் இராணுவத்தில் இணைந்த நாமல் குமார பயிற்சியின் இடையில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நீதிமன்றத்திடம் அறிவித்துள்ளது

நன்றி
மடவளNews

0 comments:

Post a Comment