Saturday, September 29, 2018

2018ம் ஆண்டு வாக்காளர் இடாப்பு எதிர்வரும் 25ம் திகதி கையொப்பமிடப்படும்

September 29, 2018

2018ம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் இடாப்பு சம்பந்தமாக முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு மற்றும் எதிர்ப்புகள் சம்பந்தமாக மறுஆய்வு தற்போது இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.

அந்த நடவடிக்கை நிறைவடைவதற்கு ஒரு மாத காலம் எடுக்கலாம் என்று தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.

அதன் பின்னர் இறுதி அறிக்கை எதிர்வரும் மாதம் 25ம் திகதி கையொப்பமிடப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment