Thursday, September 20, 2018

சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் திடீர் பதவி நீக்கம்

21.09.2018

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் சிலர் அந்த பதவியில் இருந்த நீக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்சன யாபா, டபில்யூ.டீ.ஜே.செனவிரத்ன, லக்ஷ்மன் யாபா அபேவர்தன மற்றும் சந்திம வீரகொடி ஆகியோரே இவ்வாறு பதவி நீக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment