Wednesday, September 19, 2018

பொலிஸ் மா அதிபரை இராஜினாமா செய்யுமாறு அறிவிப்பு


20.09.2018

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை, அப்பதவியை இராஜினாமா செய்யுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் அறிவித்துள்ளனர்.

இரண்டு வாரக் காலப்பகுதிக்குள், அந்த இராஜினாமா இடம்பெற வேண்டுமென்றும், ஜனாதிபதியும் பிரதமரும், பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளனர்.

தமிழ்mirror

0 comments:

Post a Comment