September 22, 2018
அடுத்த வருடத்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது சம்பியன் அணிக்கு வழங்கப்படவுள்ள 2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணம் இன்று (22) காலி முகத்திடலில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தக் கிண்ணம் நாளையும் நாளை மறுதினமும் கேகாலை மற்றும் சீகிரியா ஆகிய பகுதிகளில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளதாகவும் அந்நிறுவனம் மேலும் அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment