Saturday, September 22, 2018

பொம்மையை வைத்து கடைக்காரர் செய்த கேவலமான செயல்

September 22, 2018

வெளிநாடுகளில் செக்ஸ் பொம்மைகளை உறவுக்கு வாடகைக்கு விடும் நிலையங்கள் அதிகரித்து வருகிறது.

சிலிக்கானால் செய்யப்பட்ட இந்த பொம்மைகள் ஒரிஜினல் பெண்கள் போன்று இருப்பதாலும் செக்ஸின்போது எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் இருப்பதாலும் அதிக நபர்கள் இதனை வாடகை எடுத்து செல்வது அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்த நிலையில் இத்தாலியில் கடந்த ஒன்பது நாட்களுக்கு முன் ஒருவர் செக்ஸ் பொம்மைகளை வாடகைக்கு விடும் கடை ஒன்றை ஆரம்பித்தார். ஆரம்பித்த ஒன்பதே நாட்களில் பொலிசார் இந்த கடையை ரெய்டு செய்து கடையை இழுத்து சீல் வைத்ததோடு கடை உரிமையாளரையும் கைது செய்தனர்.

செக்ஸ் பொம்மைகளை வாடகைக்கு விடும் அந்த நபர் ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளரிடம் சென்று வந்த பின்னர் சரியான முறையில் சுத்தம் செய்யாமல் இருந்ததாகவும், இதனால் இந்த பொம்மையை பயன்படுத்துபவர்களுக்கு தொற்று வியாதி வருவதற்கு வாய்ப்பு இருந்ததாக கூறப்பட்டதால் அவரது கடைக்கு சீல் வைக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

0 comments:

Post a Comment