26.09.2018
இறக்காமம் பிரதேசத்துக்குட்பட்ட கிராமங்களில் உள்ள கலைஞர்களை இனம் கண்டு
கலா கறு கீ பதுற என்னும் நிகழ்ச்சி இறக்காமம் பிரதேச செயலகத்தில் கலாசார உத்தியோகத்தர் R. வசந்தா ரஞ்சனி அவர்களின் தலைமையில் நேற்று 25 இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சிங்களம் முஸ்லீம் உறவுகளை மேலும் வலுச்சேர்க்கும் முகமாகவே இது நிகழ்தப்பட்டது
மேலும் இந் நிகழ்வை சிறப்பிக்க
இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நசீர் உதவி பிரதேச செயலாளர் நஹீஜா முஸப்பிர் மற்றும் A.0.ஜெமீல் ஏ.எச்.சபீக்கா
ஆகியோர் கலந்து சிறப்பித்து
தெரிவு செய்யப்பட்ட பாடகர்களுக்கு சிறந்த பாடலுக்கான சான்றிதழ்களும், ஞாபகச் சின்னம்களும் வழங்கி வைக்கப்பட்டன.
0 comments:
Post a Comment