September 25, 2018
ஞானசார தேரர் சிறையில் இருந்து விடுதலையாகும் வரை தாடி வளர்க்க தீர்மானத்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
அவர் இன்று மீண்டும் ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் தாடியுடன் அவர் உள்ள அவரது தற்போதய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன .
6 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிற்சை பெற்று வந்த நிலையில ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு பரிசோதனைகளுக்காக இன்று மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நன்றி
மடவளநியுஸ்
0 comments:
Post a Comment