Saturday, September 22, 2018

சாய்ந்தமருது எழுச்சிக் குழந்தைக்கு குவியும் பரிசில்கள்…!


SEPTEMBER 22, 2018

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் ஏற்பட்ட எழுச்சிக்குப் பின்னரான முதலாவது குழந்தை.

சென்ற 2018.09.20ம் திகதி இரவு 07.30 மணியளவில் பிரசவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 25ம் திகதி கிடைக்கப் பெறுமென எதிர்பார்க்கப்பட்ட குறித்த பிரசவமே  நிகழ்ந்துள்ளதுடன் இனிவரும் காலங்களிலும் சாய்ந்தமருது வைத்தியசாலையில் மகப்பேறு செய்து கொள்வதற்கான நம்பிக்கையை இன்றைய மகப்பேறு ஏற்படுத்தியுள்ளது.

குறித்த குழந்தையை பார்வையிட ஊாில் உள்ள முக்கியஸ்தர்கள் பலரும் பல பரிசுப்பொதிகளுடன் வருகை தந்துகொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment