29.09.2018
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ்.ஜெமீல் காரியப்பர் அவர்கள் இறக்காமம் ஆறாம் ஏழாம் பிரிவுகளில் உள்ள வீதிகளை புனரமைப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஹக்கீம் அவர்களிடம் வேண்டிக் கொண்டதன் பிற்பாடு
அமைச்சர் நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இறக்காமம் ஆறாம் பிரிவுக்கு 20 லட்சம் ரூபாவும்
ஏனைய கிராமங்களான மாணிக்க மடுவுக்கு ஒரு கோடி 20 லட்சம் ரூபாவும் குடிவிலுக்கு 20 லட்சம் ரூபாவும் நல்லதண்ணிமலை கிராமத்திற்கு 20 லட்சம் ரூபாவும் அண்மையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அத்தோடு இதன் முதல் கட்டபணி இன்று 29 இறக்காமம் ஆறாம் பிரிவில் உள்ள வீதி ஒன்றுக்கு பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ் ஜெமீல் காரியப்பர் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
0 comments:
Post a Comment