Wednesday, July 18, 2018

மீண்டும் கொழும்பில் ஹோட்டல் ஒன்றில் நடந்த பயங்கரம்! கலக்கத்தில் மக்கள்


18.07.2018

கொழும்பில் சாப்பாடு உணவகம் ஒன்றில் குறித்த நபரொருவர் சாப்பாட்டை ஆர்டர் செய்துள்ளார்.பின் அந்த சாப்பாட்டை பார்த்ததும் குறித்த நபர் அதிர்ச்சியில் மூழ்கினார்.

ஏனென்றால் அந்த சப்பாட்டில் புழுக்கள் உலவி வருகிறது.இதை கண்டதும் குறித்த நபருக்கு என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

 இந்த சம்பவம் இப்போதெல்லாம் அடிக்கடி பல ஹோட்டல்களில் நடந்தேறி வருகிறது. எனவே மக்கள் சாப்பாடு வாங்கும் போது அவதானமாக இருங்கள்.

JVP News

0 comments:

Post a Comment