18.07.2018
கொழும்பில் சாப்பாடு உணவகம் ஒன்றில் குறித்த நபரொருவர் சாப்பாட்டை ஆர்டர் செய்துள்ளார்.பின் அந்த சாப்பாட்டை பார்த்ததும் குறித்த நபர் அதிர்ச்சியில் மூழ்கினார்.
இந்த சம்பவம் இப்போதெல்லாம் அடிக்கடி பல ஹோட்டல்களில் நடந்தேறி வருகிறது. எனவே மக்கள் சாப்பாடு வாங்கும் போது அவதானமாக இருங்கள்.
JVP News
0 comments:
Post a Comment