July 30, 2018
சவுதி அரேபியாவில் வீசா இன்றி தங்கியிருக்கும் இலங்கை பணியாளர்களுக்கு
அந்த நாடு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை மீண்டும் நாடு திரும்புவதற்கு, கால அவகாசத்தை வழங்கியுள்ளது.
எதுவித தண்டப்பணமும் இல்லாமல் நாடு திரும்புவதற்கே இந்த கால அவகாசத்தை வழங்கியுள்ளது.
காலாவதியான கடவுச்சீட்டுகளை கொண்டவர்கள் தூதரக காரியாலத்தின் மூலம் புதிய கடவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
0 comments:
Post a Comment