, 29 JULY 2018
ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு எயார் பஸ் ஏ -321 ரக புதிய விமானமொன்று சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் குறித்த விமானம் ஜேர்மனியில் இருந்து இந்நாட்டிற்கு வருகை தந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
எதிர்வரும் தினத்தில் குறித்த விமானம் பயணிகள் சேவைக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Hiru
0 comments:
Post a Comment