July 27.2018
காவல்துறைமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய நேற்று இரவு 9.00 மணி முதல் இன்று காலை 8.00 மணிவரை நாடாளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புக்களில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 3 ஆயிரத்து 325 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் போது 5 ஆயிரத்து 808 போக்குவரத்து வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment