.July 27, 2018
இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஜும்மா தொழுகைகளை தொடர்ந்து பலஸ்தீன் அல் அக்ஸா வளாகத்தில் இடம்பெற்ற மோதல்களை அடுத்து புனித மஸ்ஜித் அல் அக்ஸாவை இஸ்ரேல் ராணுவம் பூட்டியுள்ளது.
அதற்கு எதிர்ப்பு வெளியிட்ட பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தடியடி மற்றும் கண்ணீர்புகை குண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.இதனால் பலர் காயமடைந்துள்ளனர்.
0 comments:
Post a Comment