Wednesday, July 18, 2018

குழந்தைக்கு மதுபானம் வழங்கியவர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலைமை..


18.07.2018

அனுராதபுரத்தில் குழந்தைக்கு மதுபானம் பருக செய்தமை குறித்து கைது செய்யப்பட்ட தந்தை உள்ளிட்ட 4 பேரும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment