July 31.2018
கல்வி பொதுத்தராதர உயர் தரப்பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புக்களுக்கு இன்று நள்ளிரவுடன் தடை விதிக்கப்பட்டுள்ளது.
2 ஆயிரத்து 268 பரீட்சை மையங்களில் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகிதி ஆரம்பமாகவுள்ள உயர் தரப்பரீட்சை, செம்படம்பர் மாதம் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
0 comments:
Post a Comment