Monday, July 30, 2018

இன்று நள்ளிரவுடன் மேலதிக வகுப்புக்களுக்கு தடை


July 31.2018

கல்வி பொதுத்தராதர உயர் தரப்பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புக்களுக்கு இன்று நள்ளிரவுடன் தடை விதிக்கப்பட்டுள்ளது.

2 ஆயிரத்து 268 பரீட்சை மையங்களில் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகிதி ஆரம்பமாகவுள்ள உயர் தரப்பரீட்சை, செம்படம்பர் மாதம் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

0 comments:

Post a Comment