, 31 JULY 2018
குழந்தைகள் பிறந்ததும் விரைவாக தாய்பால் ஊட்ட ஆரம்பிக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் உள்ளது.
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் வெளியிடப்பட்டுள்ள 76 நாடுகளின் ஆய்வுப் பட்டியலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 90.3 சதவீதமான குழந்தைகளுக்கு, பிறந்த சில கணத்திலேயே தாய்ப்பால் ஊட்டப்படுகிறது.
இலங்கை, புருண்டி மற்றும் வனாட்டு ஆகிய நாடுகளில் 10ல் 9 குழந்தைகளுக்கு பிறந்து ஒரு மணி நேரத்துக்குள் முதன்முறையாக தாய்ப்பால் ஊட்டப்படுவதாகவும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment