Monday, July 30, 2018

பலரையும் சிரிக்க வைத்த யோகி பாபுவிற்குப் பின்னால் இத்தனை சோகமா?

30.07.2018

தற்போது வளர்ந்து வரக்கூடிய நகைச்சுவை நடிகர்களில் யோகி பாபுவிற்கு தனியானதொரு இடமொன்று உள்ளது.

குறிப்பாக யோகி பாபுவின் நகைச்சுவை என்றால் இளையோருக்கு அதிகமாகவே பிடிக்கும்.

இந்த நிலையில் பலரையும் சிரிக்க வைக்கும் யோகி பாபுவிற்குப் பின்னால் பல சோகங்களும் மறைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

யோகி பாபு ஆரம்பத்தில் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமாவிற்குள் நுழைந்த போது, யோகி பாபு பல சவால்களை எதிர்கொண்டுள்ளார்.

எனினும் அத்தனை வேதனைகளையும்,அவமானங்களும் தாண்டியே தற்போது யோகி பாபு வளர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment