Monday, July 30, 2018

நீதிமன்றம் செல்ல தயாராகியுள்ள ஜீ.எல்.பீரிஸ்

30 JULY 2018 -

எதிர்வரும் மாதம் மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நீதிமன்ற நடடிக்கைக்குச் செல்வதாக பொதுஜன முன்னணி கட்சியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ் எச்சரித்துள்ளார்.

களுத்துறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பில் தம்மால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாதென தேர்தல் ஆணைக்குழு குறிப்பிடுவதை முற்று முழுதாக நிராகரிப்பதாகவும் ஜீ.எல்.பீரிஷ் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment