, 20 AUGUST 2018 -
வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பெண் கைதிகள் சிலர் மீண்டும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் இன்று பிற்பகல் முதல் சிறைச்சாலையின் கூரையின் மீதேறி எதிர்ப்பு நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.
போதை பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 15 பேரே இவ்வாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment