Thursday, August 30, 2018

அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன

August 30, 2018 

முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு எதிரான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தியுள்ளது.

அவரை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment