Friday, August 24, 2018

மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிராக வாக்களித்தோர் விபரம்

August 24, 2018

மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பான வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றத்தில் இன்று (24) நடைபெற்றது.

ஐக்கிய தேசிய முன்னணி, ஶ்ரீலங்கா சுதந்திர முன்னணி, கூட்டு எதிர்க்கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியன இன்று மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிராக வாக்களித்துள்ளன.

மக்கள் விடுதலை முன்னணி இன்றைய வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

0 comments:

Post a Comment