Saturday, August 25, 2018

மஹிந்தவின் இல்லத்தில் மைத்திரி! பரபரப்பில் இலங்கை அரசியல்களம்

25.08.2018

சற்றுமுன்னர் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன அவர்கள் மகிந்தவின் இல்லத்துக்குச் சென்றுள்ளார்.

முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் சந்திர ராஜபக்சவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தவதற்காக சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment