26.08.2018
அம்பாறை – பொத்துவில் பிரதேசத்தில் ஹெடஓயாவிற்கு அருகில் யானையொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஹக்க பட்டாசை உண்டதன் காரணமாக இந்த யானை உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ஹக்க பட்டாசை பயன்படுத்தி சுமார் 30 வயதான யானையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளது.
கொலை செய்த நபர்களை தேடி வனவிங்கு திணைக்களம் மற்றும் பொத்துவில் காவல்துறையும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன
hirunews
0 comments:
Post a Comment