Wednesday, August 29, 2018

நாட்டின் பிரதமர் மகிந்தவே – மக்கள் ஏற்கனவே தெரிவு செய்து விட்டனர்!!

29.08.2018

பெப்ரவரி 10 ஆம் திகதியே நாட்டின் பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை மக்கள் தெரிவு செய்து விட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி இன்று கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment