Friday, August 31, 2018

திருமணமாகாத பாராளுமன்ற உறுப்பினர்களின் திருமண நிகழ்வு அலரி மாளிகையில் ..

August 31, 2018

திருமணமாகாத பாராளுமன்ற உறுப்பினர்களின் திருமண நிகழ்வை  அலரி மாளிகையில் நடத்த அனுமதி வழங்குவது பற்றி யோசிக்கலாமென பிரதமர் கூறியதாக சட்டம் ஒழுங்கு ராஜாங்க அமைச்சர் நலின் பண்டார குறிப்பிட்டார். 

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர் பிரதமரிடம் குறித்த விடயம் தொடர்பில் வினவிய போது  தன்னிடம் மேற்கண்டவாறு கூறியதாக குறிப்பிட்டார்.

திருமணமான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் திருமணம் செய்ய அலரிமாளிகை வழங்கப்படமாட்டாது  என பிரதமர் தன்னிடம் கூறியதாக அவர் குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment