27.08.2018
இந்த முறை பாடசாலை நூல்களை அச்சுடும் நடவடிக்ககைள் தனியார் அச்சகத்திற்கு வழங்க கல்வி வெளியீட்டு திணைக்களம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தினால் அரசாங்கத்திற்கு 4 ஆயிரத்து 800 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
0 comments:
Post a Comment