Monday, August 27, 2018

கல்வி வெளியீட்டு திணைக்களத்தின் தீர்மானத்தால் 4 ஆயிரத்து 800 மில்லியன் நட்டம்

27.08.2018

இந்த முறை பாடசாலை நூல்களை அச்சுடும் நடவடிக்ககைள் தனியார் அச்சகத்திற்கு வழங்க கல்வி வெளியீட்டு திணைக்களம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தினால் அரசாங்கத்திற்கு 4 ஆயிரத்து 800 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

0 comments:

Post a Comment