Monday, August 27, 2018

தொடரூந்து பயணிகளுக்கான மகிழ்ச்சிகர செய்தி

27.08.2018

எதிர்வரும் 29ம் திகதி முன்னெடுக்கப்படவிருந்த தொடரூந்து பணிப்புறக்கணிப்பு போராட்டம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரூந்து தொழிற்சங்கங்கள் இதனை தெரிவித்துள்ளன.

ஜனாதிபதியுடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தொடரூந்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

0 comments:

Post a Comment