Tuesday, August 28, 2018

எல்லை நிர்ணய மீளாய்வுக்குழு சபாநாயகரால் நியமிப்பு

. August 28, 2018

மாகாண சபைகள் தொடர்பான எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை மீள்பரிசீலனை செய்ய பிரதமர் தலைமையிலான 5 பேர் அடங்கிய குழுவொன்றை சபாநாயகர் கரு ஜயசூரிய நியமித்துள்ளார்.
குறித்த குழுவில் R.M.A.L. ரத்நாயக்க, பெரியசாமி முத்துலிங்கம், பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளை, மற்றும் கலாநிதி A.S.M. நௌபல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment