Sunday, August 26, 2018

ஆசைப்பட்டதை மக்காவில் அடைந்தார் பின் நடந்தது வேறு


26.08.2018

ஹஜ்ஜுக்காக உலக நாடுகளிருந்து முஸ்லிம்கள் புனித மக்கா நோக்கி வருகின்றனர்.

அந்த வகையில் ஒரு பாக்கிஸ்தானி பாகிஸ்தானிலிருந்து ஹஜ்ஜுக்கு வந்தவர்...

ஹஜ் பயணச் செலவுகளுக்காக 43 ஆண்டுகளாகப் பணம் திரட்டி வந்தார்.

தனக்குச் சொந்தமான வயலை விற்றும் அதன் பிறகு அதிலேயே கூலி வேலை செய்து பணம் திரட்டி  மக்கா வந்தார்

இதோ... இஹ்ராம் உடையில், தல்பியா சொன்னவாறு உலகின் மிகத்தூய #மக்கா மண்ணில்

இவ்வாறு வலது பக்கம் சாய்ந்து படுத்திருக்கும் நிலையில் அவரின் உயிர் பிரிந்தது.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜிஊன்

அல்லாஹ் மிகப் பெரியவன்!

எவ்வளவு மகத்தான முடிவை அவர் அடைந்து விட்டார்!!

0 comments:

Post a Comment