, 01 AUGUST 2018
சுமார் 25 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து பாக்கக்கூடிய மேலும் ஓர் கிரிக்கட் மைதானத்தை கொக்கல பிரதேசத்தில் நிர்மாணிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
காலி – களுவெல்ல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய விடுதியொன்றின் திறப்பு விழா நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment