Saturday, July 21, 2018

மயானத்தில் இருந்த பயங்கர பொருள்!!

, 21 JULY 2018 -

நிகவெரடிய - ஹுலுகல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள மயானத்தில் இருந்து இன்று முற்பகல் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.

நிகவெரடிய காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து இந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்தது.

நீதிமன்றிற்கு விடயங்களை அறிக்கையிட்டதன் பின்னர் அது செயலிழக்கச் செய்யப்படவுள்ளது.

0 comments:

Post a Comment