பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் கே. சிசிர டி ஆப்று, நேற்று (06) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
இதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் காமினி ரோஹன அமரசேகர ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்னவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.






0 comments:
Post a Comment