Friday, September 7, 2018

வரட்சியில் நீரின்றி வாடும் விலங்ககுள்..

08.09.2018

நீண்ட காலமாக மழை பெய்யாமை காரணமாக வில்பத்து தேசிய பூங்காவில் கடும் வறட்சி நிலவுகிறது.

இந்த வறட்சியான காலநிலையால் அங்கு வாழும் விலங்குகள் நீரின்றி வாடி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதத்திற்கு பின்னர் அங்கு மழை பெய்யாததன் காரணமாக வனப்பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் குளங்கள் வற்றியுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment