08.09.2018
மகிந்தவின் மக்கள் பேரணி கொழும்புக்கு என்ற தலைப்பில் சென்ற 05 நாடு பூராக சகல மாவட்டங்களில் இருந்தும் மக்கள் சாரை சாரையாக திரண்டனர் அந்த வகையில் அம்பாறை மாவட்டத்திலிருந்து ஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணி சார்பாக இக்கட்சியின் அம்பாறை மாவட்ட கொள்கை பரப்பு செயலாளரும் இளைஞர்கள் அமைப்பின் தலைவருமான எஸ்.எம்.எம்.இர்ஷாட் அவர்களின் தலைமையிலிருந்து அதிகமான பொது மக்களும் இளைஞர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு தனது ஆதங்கத்தை தெரிவித்தனர்.
இதன் பின்னர் அம்பாறை மாவட்டத்தில் இக்கட்சிக்கு அரசியல் அதிகாரம் அற்ற நிலையில் இருந்த போதும் அதிகமான மக்களை அழைத்து சென்றமைக்காக கட்சியின் உயர்பீடத்தால் பாராட்டுக்களும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment