September 18, 2018
அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளமை தொடர்பில் ஐக்கிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (17) மாலை ஐக்கிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது நாட்டின் நிலமைகள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment