Friday, September 14, 2018

மைத்திரியின் பிரதிநிதியாக மஹிந்த

15.09.2018  

அரசியலமைப்பு பேரவைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரதிநிதியாக, அமைச்சர் மஹிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரைக்காலம், அரசியலமைப்பு பேரவையில் ஜனாதிபதியின் பிரதிநிதியாக  செயற்பட்டுவந்த, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் பதவிக்காலம் கடந்த 5 ஆம் திகதி நிறைவடைந்தது. இதனையடுத்து, அமைச்சர் மஹிந்த சமரசிங்க அப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

0 comments:

Post a Comment