15.09.2018
அரசியலமைப்பு பேரவைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரதிநிதியாக, அமைச்சர் மஹிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரைக்காலம், அரசியலமைப்பு பேரவையில் ஜனாதிபதியின் பிரதிநிதியாக செயற்பட்டுவந்த, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் பதவிக்காலம் கடந்த 5 ஆம் திகதி நிறைவடைந்தது. இதனையடுத்து, அமைச்சர் மஹிந்த சமரசிங்க அப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment