18.09.2018
தேசிய மரம் நடுகை வாரத்தில் அனைத்து வீடுகளிலும் ஒரு மரக்கன்றையேனும் நட்டு தேசிய பொறுப்பை நிறைவேற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சில் நடைபெற்ற மீளாய்வு கூட்டத்தில் நேற்று பிற்பகல் கலந்து கொண்ட ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
குறித்த அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
0 comments:
Post a Comment