Sunday, October 28, 2018

எதிர்கட்சி ஆசனத்தில் அமர தயார் - ஐ.தே.க

28.10.2018

நாடாளுமன்றத்தினுள் பெரும்பான்மை இல்லாவிட்டால் , எதிர்கட்சி ஆசனத்தில் அமர தாம் தயார் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

அலரி மாளிகைளில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்புக்களில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்களான நலின் பண்டார , லக்மன் கிரிஹெல்ல , தலதா அதுகோரல , முஜிபுர் ரஹ்மான் மற்றும் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் இதனை தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment