Tuesday, October 30, 2018

புதிய அமைச்சரவையின் வர்த்தமானி அறிவித்தல் வௌியானது

3010.2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நேற்றிரவு பதவிப்பிரமாணம் செய்துக்கொண்ட புதிய அமைச்சரவை நியமனங்களுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தலொன்று ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன் தற்போதைய நிலையில் வௌியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 43வது சட்டத்திருத்தத்தின் இரண்டாவது இணை திருத்தத்தின் கீழ் நேற்று தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் 12 அமைச்சர்கள் , பிரதி அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சரொருவர் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment