October 31, 2018
எரிபொருள் விலைச் சூத்திரம் மாற்றம் செய்யப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக இன்று கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் உரையாற்றும் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment